சில்மியா யூசுப்
இலங்கையின் 73ம் சுதந்திர தினத்தை
முன்னிட்டு எமது நாட்டின் சுதந்திரதின நிகழ்வு பெப்ரவரி 04 பு/மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சுகாதார முறைப்படி நடைபெற்றது.
பாடசாலை அதிபர் I.M.பசீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொட்டவெகர கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ரியாஸ், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உருப்பினர் திரு.கலாம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.