தளர்த்தப்படுகிறது நடமாட்ட கட்டுபாடு


நாடு முழுவதும் தற்போது விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு முன்னர் அறிவித்தன் பிரகாரம் எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.நடமாட்டக்கட்டுப்பாடு நீடிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.