66 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டிற்கு வரும் நிலை.

 


வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்று (13) முதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமையஅரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்குஉட்படும்300பேர் நாளாந்தம்நாட்டிற்குஅழைத்துவரப்படுவதவும்,மேலும் நேற்றைய தினம் வரையில் 66 ஆயிரம் பேர் நாட்டிற்கு வருவதற்காக பதிவுகள்செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.