நாடளாவிய ரீதியில் 88 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுமார் 88 ரயில் சேவைகள் இரத்துச்
செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடந்தும் இந்த ரயில் சேவையானது
இன்று (17) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இந்த ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

