மதவாக்குளம், கடயந்தளுவை அல் இக்ரா பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் விளையாட்டு போட்டி நிகழ்வும் கலை விழாவும் அல் இக்ரா பாலர் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை ஆசிரியர் பஸீஹா தலைமையில் கடந்த சனிக்கிழமை (23)ம் திகதி காலை 09 மணி முதல் 2 மணி வரை நடைபெற்ற நிகழ்வினை சிறந்த முறையில் பாரிஸ் பக்ரி கொண்டு நடாத்தினார்.
அத்துடன் இந்நிகழ்வில் பாடசாலை பழய மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.