தடுப்பூசி போடாமல் போலி தடுப்பூசி அட்டைகளை் பயன்படுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம்.


இலங்கையர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை தவிர்க்க போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டாக்டர் அன்வர் ஹம்தானி,

தடுப்பூசி போடப்பட்ட அனைவரின் தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் உள்ளன, மேலும் தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி.

"தடுப்பூசி போடுவது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்," என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.