பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரிற்கு அண்மையில் ஆய்வுக்கூடமொன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் நான்கு இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக கடந்த 26 ஆம் திகதி கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரிற்கு இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நிதியில் ஆய்வுக்கூடம் வழங்கி வைப்பு.
0
January 27, 2022
பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரிற்கு அண்மையில் ஆய்வுக்கூடமொன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் நான்கு இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக கடந்த 26 ஆம் திகதி கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
