மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு இன்று நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் துரிதமாக பரவி செல்லுகின்ற நிலையில்  அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு இன்று நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 30 திகதிவரை இந்த போக்குவரத்து தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.