சில்மியா யூசுப்
கடயந்தளுவை அல் இக்ரா பாலர் பாடசாலையின் 2024 ம் ஆண்டிற்கான வருடாந்த மாணவர் சந்தை நிகழ்வு ஆசிரியை பஸீஹா தலைமையில் வெள்ளிக்கிழமை 03ம் திகதி பாடசாலை வளாகத்தில் நடை பெற்றது. இந்திகழ்வில் மாணவர்களால் பலஉணவுப்பண்டங்கள்,மரக்கரி கீரை வகைகள் போன்ற பல வகை பொருட்கள் விற்கப்பட்டன.
இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,ஊர் மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.