போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 11 அதிகாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் மேலும் 11 அதிகாரிகள் காவற்துறை குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணி வந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

